கோட்டயம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்றுகோட்டயம் மாவட்டம் கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.
Read article
Nearby Places

கோட்டயம்
கேரளாவிலுள்ள ஒரு நகரம்
கோட்டயம் தொடருந்து நிலையம்
ஏற்றமனூர் சிவன் கோயில்
தளிக்கோட்டை மகாதேவர் கோயில்
கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள சிவன் கோயில்

புனித ஜோசப் தேவாலயம், மான்னானம்
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிருத்துவ தேவாலயம்

மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்
கேரளதின் கோட்டயம் மாவட்டதில் உள்ள கிருத்துவ பேராலயம்

வென்னிமலை
கேரளாவிலுள்ள ஒரு கிராமம்
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி